Thursday, September 28, 2023

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய இரத பந்தம்


இருள்பொருதா வம்பலச்சித் தென்னுமுரு காநீடிருவிண்ணோர் தேடுமருந் தேமாண் – பொருவாச்சீர்தேசுதருஞ் செந்திநறுந் தீர்த்தவிற லோங்குசிதாவாசிறந்த மாவின் பருள். #இரதபந்தம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொடு முருகா, குகனே கந்தா, வேலவா வா!

கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொடு முருகா, குகனே கந்தா, வேலவா வா! எள்ளளவும் பொய்யிலா மனம் தருவாய், அருள் முருகா, ஆறுமுக நாதா! மயிலேறி வரு...