Thursday, September 28, 2023

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சதுரங்க பந்தம்


வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா                        
வேளா மயிலோய் விமலர்கண் வந்தச மாதி ய ர் கோ                      
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந் தெங்க ளாரியற்கே            
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே

இந்தப் பாடல் ஒரு மந்திரப் பாடலாக இருப்பதை பக்தர்கள் அனைவரும் அனுபவத்தால் உணர்கின்றனர். பல வித அற்புத பலன்களை இது அருளுகிறது.



எதிரிகளின் சூழ்ச்சிகளை வெல்ல, மனக்கவலைகள் நீங்க, இழந்த செல்வத்தை மீட்க, இடர் நீங்கி இன்பம் பெறவும் வல்லது.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்

  சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே  தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே  பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே  பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத...