பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய கமல பந்தம்.
வரவிதி திருவ வருதிபொ னரவ
வரனது கருவ வருகணை குரவ
வரகுக மருவ வருமறை பரவ
வரபத மருவ வருமதி விரவ.
எழுத்து: 56, சித்திரம்: 25
தியான யோகமும், சிந்தை வலுவும் பெறுவதோடு இதய சம்பந்தமான நோயும், பதற்றமும் நீங்கப் பெறலாம்.
#கமலபந்தம்
முருக வழிபாடு பெரும்பாலும் தென்னிந்திய மக்களிடம் பிரபலமாக உள்ளது. குமரன் என்றால் இளைஞன். முருகன் என்றால் அழகன். என்றும் இளமையும் அழகும் நிறைந்த முருகக் கடவுளை தெய்வமாக வழிபடுகிறோம்.. முருகனுக்குரிய இலக்கியங்களையும், பாடல்களையும், கட்டுரைகளையும் பக்தர்களுக்கிடையே பிரபலம் செய்வதற்காவும் , அனைவருக்கும் பக்தியை உணரச்செய்வதற்காவும் தொடங்கப்பட்டதே இந்த இணைய மையம். thaipoosam.in Email: vselvaraj@vselvaraj.com. whatsapp: 9843019701. இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்.
Subscribe to:
Post Comments (Atom)
கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொடு முருகா, குகனே கந்தா, வேலவா வா!
கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொடு முருகா, குகனே கந்தா, வேலவா வா! எள்ளளவும் பொய்யிலா மனம் தருவாய், அருள் முருகா, ஆறுமுக நாதா! மயிலேறி வரு...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.