Thursday, September 28, 2023

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய கமல பந்தம்


பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய கமல பந்தம். வரவிதி திருவ வருதிபொ னரவ வரனது கருவ வருகணை குரவ வரகுக மருவ வருமறை பரவ வரபத மருவ வருமதி விரவ. எழுத்து: 56, சித்திரம்: 25 தியான யோகமும், சிந்தை வலுவும் பெறுவதோடு இதய சம்பந்தமான நோயும், பதற்றமும் நீங்கப் பெறலாம். #கமலபந்தம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்

  சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே  தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே  பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே  பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத...