கந்தர் அநுபூதி நுல் அருணகிரி நாதரால் பாடப்பட்டது. 51 விருத்தப்பாக்களால் ஆனது. தனியே ஒரு காப்புச் செய்யுள் உள்ளது. ‘அனு’ என்பது அனுபவம். ‘பூதி’ என்பது புத்தி. அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி.#கந்தர்அநுபூதி#அருணகிரிநாதர் #திருப்புகழ் #thaipoosam #தைபூசம்… pic.twitter.com/RsciaEStKP
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 10, 2023
முருக வழிபாடு பெரும்பாலும் தென்னிந்திய மக்களிடம் பிரபலமாக உள்ளது. குமரன் என்றால் இளைஞன். முருகன் என்றால் அழகன். என்றும் இளமையும் அழகும் நிறைந்த முருகக் கடவுளை தெய்வமாக வழிபடுகிறோம்.. முருகனுக்குரிய இலக்கியங்களையும், பாடல்களையும், கட்டுரைகளையும் பக்தர்களுக்கிடையே பிரபலம் செய்வதற்காவும் , அனைவருக்கும் பக்தியை உணரச்செய்வதற்காவும் தொடங்கப்பட்டதே இந்த இணைய மையம். thaipoosam.in Email: vselvaraj@vselvaraj.com. whatsapp: 9843019701. இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்.
Friday, October 13, 2023
கந்தர் அநுபூதி
Subscribe to:
Post Comments (Atom)
முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்
சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத...
-
சத்ரு சம்ஹார திரிசதி Sathru Samhaara Thrisathi ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சகஸ்ரநாமம் என்று கூறுகிறோம். நூற்றியெட்டை அஷ்டோத்தர சதம் எ...
-
Om Reeng Rahanabavasa | ஓம் றீங் ரஹணபவச | செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாக. முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம். சகல ஜன வசீக...
-
Om Reeng Saravana Bhava || ஓம் றீங் சரஹணபவ || சர்வ வசீகரம் உண்டாக . முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம் சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே தனமுத...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.