அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 6, 2023
கைத்தலம் நிறைகனி (விநாயகர் துதி)
வினையை நீக்கும் விநாயகரை வணங்குகின்றேன்
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு… pic.twitter.com/LXSa5uACiO
முருக வழிபாடு பெரும்பாலும் தென்னிந்திய மக்களிடம் பிரபலமாக உள்ளது. குமரன் என்றால் இளைஞன். முருகன் என்றால் அழகன். என்றும் இளமையும் அழகும் நிறைந்த முருகக் கடவுளை தெய்வமாக வழிபடுகிறோம்.. முருகனுக்குரிய இலக்கியங்களையும், பாடல்களையும், கட்டுரைகளையும் பக்தர்களுக்கிடையே பிரபலம் செய்வதற்காவும் , அனைவருக்கும் பக்தியை உணரச்செய்வதற்காவும் தொடங்கப்பட்டதே இந்த இணைய மையம். thaipoosam.in Email: vselvaraj@vselvaraj.com. whatsapp: 9843019701. இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்.
Sunday, October 8, 2023
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ். கைத்தலம் நிறைகனி (விநாயகர் துதி)
Subscribe to:
Post Comments (Atom)
கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொடு முருகா, குகனே கந்தா, வேலவா வா!
கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொடு முருகா, குகனே கந்தா, வேலவா வா! எள்ளளவும் பொய்யிலா மனம் தருவாய், அருள் முருகா, ஆறுமுக நாதா! மயிலேறி வரு...
-
சத்ரு சம்ஹார திரிசதி Sathru Samhaara Thrisathi ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சகஸ்ரநாமம் என்று கூறுகிறோம். நூற்றியெட்டை அஷ்டோத்தர சதம் எ...
-
Om Reeng Rahanabavasa | ஓம் றீங் ரஹணபவச | செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாக. முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம். சகல ஜன வசீக...
-
ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நம என்ற மந்திரம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆழ்ந்த ஆன்மீக மந்திரம் ஆகும். இது பல சக்...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.