.... சொல் விளக்கம் .........
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 15, 2023
ஆசைகூர் பத்தனேன் ... உன் மீது ஆசை மிகுந்த பக்தியை
உடைய நான்
மனோ பத்மமானபூ வைத்து ... மனம் எனப்படும் தாமரை மலரை
வைத்து,
நடுவேயன்பானநூலிட்டு ... இடையில் அன்பு என்னும் நாரைக்
கொண்டு,
நாவிலே சித்ரமாகவே கட்டி ... நாக்கு என்னும் இடத்திலே அழகான
ஒரு…
முருக வழிபாடு பெரும்பாலும் தென்னிந்திய மக்களிடம் பிரபலமாக உள்ளது. குமரன் என்றால் இளைஞன். முருகன் என்றால் அழகன். என்றும் இளமையும் அழகும் நிறைந்த முருகக் கடவுளை தெய்வமாக வழிபடுகிறோம்.. முருகனுக்குரிய இலக்கியங்களையும், பாடல்களையும், கட்டுரைகளையும் பக்தர்களுக்கிடையே பிரபலம் செய்வதற்காவும் , அனைவருக்கும் பக்தியை உணரச்செய்வதற்காவும் தொடங்கப்பட்டதே இந்த இணைய மையம். thaipoosam.in Email: vselvaraj@vselvaraj.com. whatsapp: 9843019701. இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்.
▼
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.