.... சொல் விளக்கம் .........
— Selvaraj Venkatesan (@niftytelevision) October 15, 2023
ஆசைகூர் பத்தனேன் ... உன் மீது ஆசை மிகுந்த பக்தியை
உடைய நான்
மனோ பத்மமானபூ வைத்து ... மனம் எனப்படும் தாமரை மலரை
வைத்து,
நடுவேயன்பானநூலிட்டு ... இடையில் அன்பு என்னும் நாரைக்
கொண்டு,
நாவிலே சித்ரமாகவே கட்டி ... நாக்கு என்னும் இடத்திலே அழகான
ஒரு…
முருக வழிபாடு பெரும்பாலும் தென்னிந்திய மக்களிடம் பிரபலமாக உள்ளது. குமரன் என்றால் இளைஞன். முருகன் என்றால் அழகன். என்றும் இளமையும் அழகும் நிறைந்த முருகக் கடவுளை தெய்வமாக வழிபடுகிறோம்.. முருகனுக்குரிய இலக்கியங்களையும், பாடல்களையும், கட்டுரைகளையும் பக்தர்களுக்கிடையே பிரபலம் செய்வதற்காவும் , அனைவருக்கும் பக்தியை உணரச்செய்வதற்காவும் தொடங்கப்பட்டதே இந்த இணைய மையம். thaipoosam.in Email: vselvaraj@vselvaraj.com. whatsapp: 9843019701. இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்.
Sunday, October 15, 2023
திருப்புகழ் . ஆசைகூர் பத்தனேன்
Subscribe to:
Post Comments (Atom)
கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொடு முருகா, குகனே கந்தா, வேலவா வா!
கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொடு முருகா, குகனே கந்தா, வேலவா வா! எள்ளளவும் பொய்யிலா மனம் தருவாய், அருள் முருகா, ஆறுமுக நாதா! மயிலேறி வரு...
-
சத்ரு சம்ஹார திரிசதி Sathru Samhaara Thrisathi ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சகஸ்ரநாமம் என்று கூறுகிறோம். நூற்றியெட்டை அஷ்டோத்தர சதம் எ...
-
ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நம என்ற மந்திரம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆழ்ந்த ஆன்மீக மந்திரம் ஆகும். இது பல சக்...
-
Om Reeng Rahanabavasa | ஓம் றீங் ரஹணபவச | செல்வம், செல்வாக்குடன் கூடிய வளவாழ்வு உண்டாக. முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம். சகல ஜன வசீக...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.