Om Reeng Bavasarahana - ஓம் றீங் பவசரஹண - அனைத்து ஜீவராசிகளும் நம்மை விரும்ப .
முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்.
சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே.
மேற்கண்ட மந்திரம் அகஸ்தியர் அருளியது எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை தியானித்து திருநீறு அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும். ஷண்முக சடாட்சரம், ஆறெழுத்து மந்திரம் எனப்படும் பவசரஹண மந்திரத்தின் பிரயோகம்:-
5.பவசரஹண - என தொடர்ந்து தியானித்து வர உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள் முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.