ஓம் றீங் சரஹணபவ || சர்வ வசீகரம் உண்டாக .முருகனின் ஆறெழுத்து மந்திரம்.
— Selvaraj Venkatesan (@niftytelevision) May 28, 2023
ஷண்முக சடாட்சரம் . ஓம் றீங் சரஹணபவ. pic.twitter.com/cs0KObRN8O
மேற்கண்ட மந்திரம் அகஸ்தியர் அருளியது எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை தியானித்து திருநீறு அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும். ஷண்முக சடாட்சரம் ,ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்:-
ஓம் றீங் சரஹணபவ - என தொடர்ந்து தியானித்து வர சர்வ வசீகரம் உண்டாகும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.